Posts

குட் நியூஸ்.. சென்னையை தேடி வரும் டெக் நிறுவனங்கள்..!!

Image
டெக்னாலஜி, இன்ஜினியரிங் மற்றும் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்கள் மிகவும் ஆர்வமுடன் தனது வர்த்தகத்தைச் சென்னையில் விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் அலுவலகத்தையும் சென்னையில் அமைத்து வருகிறது என ரியல் எஸ்டேட் கன்சல்டிங் நிறுவனமான CBRE சௌத் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது. CBRE இந்திய நிறுவனத்தின் ஆய்வுகள் படி மார்ச் 31, 2022 உடன் முடிந்த காலாண்டில் சென்னையில் மட்டும் புதிய அலுவலகத்திற்கான குத்தகை ஒப்பந்தம் அளவீடு 23 லட்சம் சதுரடிக்கு செய்யப்பட்டு உள்ளது. இதில் 34 சதவீத அலுவலக இடத்தை டெக்னாலஜி, இன்ஜினியரிங் மற்றும் உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துள்ளது. 13 சதவீத இடத்தை வங்கியியல், நிதியியல் சேவை மற்றும் இன்சூரன்ஸ் துறை சார்ந்த நிறுவனங்கள் ஒப்பந்தம்... விரிவாக படிக்க >>

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு..

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரித்து சவரன் ஒரு சவரன் 40,376 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.    ரஷ்யா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக சர்வதேச சந்தையில்  நிலையற்ற தன்மை இருந்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலையும் , தங்கம் விலையும் போட்டி போட்டு அதிகரித்து வருகிறது.  உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் பலரும் பங்குச் சந்தைகளில் இருந்து விலகி , தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கம் விலை உயர இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.  கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை 40 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு மார்ச் மாதத்தில் தங்கம் விலை படிப்படியாக குறைந்து  ஒரு சவரன் சுமார்  36,000  மதிப்பில் விற்பனையாகி வந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை மீண்டும் உச்சமடைந்தது. கடந்த வாரத்தில் ஒரு சவரன் தங்கம் மீண்டும் 40 ஆயிரம் ரூபாயை தாண்டியது.  அதனைத்தொடர்ந்து தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்து

வருத்தத்தில் பூஜா ஹெக்டே.. கடைசில இந்த முடிவை எடுத்துட்டாங்களே..!

Image
தெலுங்கில் முன்னணி நடிகையாக வெற்றிகரமாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. ஆனால் இவர் அறிமுகமானது தமிழில் தான். மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நாயகியாக அறிமுகமானர் பூஜா ஹெக்டே. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் தோல்வியை சந்தித்தது. தனது அறிமுக படமே வெற்றியை தேடித்தரும் என்று நம்பியிருந்த பூஜா ஹெக்டேவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதைத்தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் மறுக்கப்பட தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். AK61 படக்குழுவிற்கு வினோத் போட்ட உத்தரவு.. இப்படி இருந்தாதான் வேலைக்கு ஆகும் போல..! தமிழில் அவர்... விரிவாக படிக்க >>

'தமிழ்நாடு குறித்த உண்மைகளும் படத்தில் இருக்கும்' - டெல்லி ஃபைல்ஸ் குறித்து விவேக் அக்னிஹோத்ரி

Image
'தமிழ்நாடு குறித்த உண்மைகளும் படத்தில் இருக்கும்' - டெல்லி ஃபைல்ஸ் குறித்து விவேக் அக்னிஹோத்ரி | Vivek Agnihotri talks about his next project The Delhi Files - hindutamil.in விரிவாக படிக்க >>

காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கேற்கவுள்ள வடக்கு இளையோரிடம் சிறிதரன் எம்.பி கோரிக்கை

Image
காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கோட்டா விட்டுக்குப் போ போராட்டத்தில் பங்கேற்பதற்கு தயாராகிவரும் வடமாகாண இளையோரிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விசேட வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார். அதனடிப்படையில், காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்காக, சரணடைந்து காணாமலாகியோருக்காக, அரசியல் கைதிகளுக்காக இளையவர்கள் வடக்கில் அணிதிரள வேண்டும்... விரிவாக படிக்க >>

கொரோனாவுக்கு உலக அளவில் 6,221,524 பேர் பலி

Image
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.21 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,221,524 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 504,192,096 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 454,789,818 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,520 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Tags: கொரோனா உலக பலி

ராமேஸ்வரத்தில் பிரமாண்ட சிலை!

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>