Posts

கருவிலே சிதைந்த குழந்தை.. உடைந்து போன பிரபல பாடகி.. திருமணத்திற்கு முன்னாடி இப்படியா நடக்கணும்?

Image
ஏற்கனவே இரு கணவர்களை பிரிந்து வாழ்ந்து வரும் பிரபல பின்னணி பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தன்னை விட இளம் வயது சாம் அஸ்காரி என்பவரை கடந்த 2017ம் ஆண்டு முதல் காதலித்து வருகிறார். கடந்த ஆண்டு இருவரும் நிச்சயம் செய்து கொண்ட நிலையில், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் அதற்கான தேதியையும் அவர்கள் குறித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. திருமணத்துக்கு முன்பாகவே சாம் அஸ்காரியின் குழந்தையை தான் வயிற்றில் சுமந்து வருவதாகவும் கடந்த மாதம் ஏப்ரல் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருந்தார் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். அதன் காரணமாகவே இருவரும் தங்களது திருமணத்தை விரைவில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த மேஜிக்கலான குழந்தை கருவிலேயே... விரிவாக படிக்க >>

நரசிம்ம ஜெயந்தி 2022 : பக்தர்களை காக்க எந்த ரூபத்திலும் ஓடி வருவார்

Image
வைஷ்ணவர்களின் முதன்மை தெய்வமாக நரசிம்மரை வழிபட்டு வருகின்றனர். தன்னை துதிக்கும் பக்தரை காக்க எந்த நேரத்திலும், எந்த உருவிலும் வந்து காத்தருளுவார் நரசிம்மர். நரசிம்மரின் தத்துவம் : தான் எந்த நிலையிலும் சாகக்கூடாது என இரணியன் கசிபு பல விஷயங்களை யோசித்து பிரம்ம தேவரிடம் வரம்பெற்றான். அதாவது இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது. எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது. அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும் என வரம் கேட்டான். திருப்பதி வெங்கடாஜலபதிக்கே குல... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு 1 மாதம் விடுமுறை | TN School leave news | Tamilnadu school news

Image
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு 1 மாதம் விடுமுறை | TN School leave news | Tamilnadu school news

திருமண வரவேற்பில் தீ வைத்த மணமக்கள்

Image
திருமண வரவேற்பில் தீ வைத்த மணமக்கள் அமெரிக்காவில் தங்களுக்கு தாங்களே தீவைத்து கொண்டு வித்தியாசமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திய காதல் ஜோடி . ஹாலிவுட் படங்களில் சண்டை காட்சிகளில் நடிக்கும் கலைஞர்களின் திருமணத்தில் விருந்தினர்களை அசர வைத்த மணமக்கள்.

NEET PG 2022 ஒத்திவைப்பு தொடர்பான மனு: உச்ச நீதிமன்ற விசாரணை

Image
புதுடெல்லி: மே 21ஆம் தேதி நடைபெறவிருந்த நீட்-பிஜி 2022 தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. ஜே டிஒய் சந்திரசூட் தலைமையிலான சட்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. 2022க்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு  (NEET PG 2022)  ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று கோரிய மருத்துவர்களின் மனு இது. இந்த மனு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் NEETPG 21 கவுன்சிலிங்குடன் மோதல்போக்கை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.   மூத்த வழக்கறிஞர் ராகேஷ் கண்ணா இந்த மனுவை அவசரமாகப் பட்டியலிடக் கோரியதைத் தொடர்ந்து, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக அறிவித்திருந்தது. விரிவாக படிக்க >>

சத்தீஸ்கர் மாநிலத்தில் CPS ஐ ரத்து செய்து GPF ஆக மாற்றம் செய்ததை அரசிதழில் வெளியீடு...

Image
விரிவாக படிக்க >>

சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை... இதெல்லாம் ஒரு காரணமா?

Image
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி இவர் தமிழில், பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்துள்ளார். மேலும், விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தொழிலதிபர் ராஜ்குந்த்ராவை திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை விட்டுவிட்டார். இவர்களுக்கு மகள் ஒருவரும் இருக்கிறார். தற்போது படங்களில் பிஸியாக நடிக்காகவிட்டாலும், அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டிவருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷில்பா ஷெட்டி, வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் சில சொந்த விஷயங்களைப் பதிவு செய்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன. இதனால், சமூகவலைத்தளத்தில் ஏராளமான... விரிவாக படிக்க >>