Posts

பதிவை லைக் செய்த ஐஸ்வர்யா, பதிலுக்கு அவரின் பதிவை லைக் செய்த தனுஷ், ஆனால், என்னனு கூப்பிட்டிருக்கார் பாருங்க. (அங்கதான் ட்விஸ்ட்டே)

Image
பதிவை லைக் செய்த ஐஸ்வர்யா, பதிலுக்கு அவரின் பதிவை லைக் செய்த தனுஷ், ஆனால், என்னனு கூப்பிட்டிருக்கார் பாருங்க. (அங்கதான் ட்விஸ்ட்டே) - Advertisement - சமீபத்தில் 18 ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அறிவித்து இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட ஐஸ்வர்யாவை விவாகரத்துச் செய்வதில் தனுஷ் மனம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. -விளம்பரம்- அதோடு பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தனுஷ் தி கிரேட் மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதை தொடர்ந்து தனுஷ் அவர்கள் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து தனுஷ் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்

அபய் சீசன் 3 டிரைலர் இப்போது ஜீ5யில் வெளியாகியிருக்கிறது

Image
அபய் சீசன் 3 டிரைலர் இப்போது ஜீ5யில் வெளியாகியிருக்கிறது March 17, 2022 by admin அபய் சீசன் 3 டிரைலர் இப்போது வெளியாகியிருக்கிறது – ஜீ 5 இன் (ZEE5) தலைசிறந்த ஃப்ராஞ்ச்சைஸ் மூலம் அபய் பிரதாப் சிங்காக குணால் கெம்மு மீண்டும் வருகை தருகிறார். ~ கென் கோஷ் இயக்கத்தில் உருவான, அபய் எஸ் 3 இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏப்ரல் 8 ஆம் தேதி ஜீ 5 (ZEE5) இல் முதல் முதலாக திரையிடப்படும் ~ உள்நாட்டில் உருவான இந்தியாவின் மிகப்பெரிய OTT இயங்குதளமான ஜீ5(ZEE5), அபய் 3 இன் டிரெய்லரை வெளியிட்டது மற்றும் இதன் காட்சிகளைக் காணும் போதே இந்த சீசன் இன்னும் ஒரு கூடுதலான துணிச்சல் மிக்க, மிக இருண்ட மற்றும் கட்டுப்பாடுகள் அற்ற சீசனாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். இரண்டு வெற்றிகரமான மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சீசன்களுக்குப் பிறகு, அதிரடி பாணியில் தனக்கென தனித்துவமான ஒரு இடத்தை அபய் ஃப்ராஞ்ச்சைஸ் உருவாக்கியுள்ளது. தற்போது, முதல்காட்சியின் வெளியீட்டுத் தேதி ஏப்ரல் 8 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சீசன் 3வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருந்த காலம் முடிவுக்கு வந்துள்ளத

பாலிடெக்னிக் தேர்வு எழுதியவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை - 600 006 - பத்திரிக்கை செய்தி

Image
பாலிடெக்னிக் தேர்வு எழுதியவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை - 600 006 - பத்திரிக்கை செய்தி Sorry, Readability was unable to parse this page for content.

ரேஷன் கார்டுக்கு ரூ.1,000 இலவசம் யார் யாருக்கு? | kudumba thalaivikku 1000 Latest News | Ration Card

Image
ரேஷன் கார்டுக்கு ரூ.1,000 இலவசம் யார் யாருக்கு? | kudumba thalaivikku 1000 Latest News | Ration Card

ஐஸ்வர்யா தோழியா? தனுஷ் வாழ்த்தால் வெடித்த சர்ச்சை

Image
ஐஸ்வர்யா தோழியா? தனுஷ் வாழ்த்தால் வெடித்த சர்ச்சை கணவன், மனைவியான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் தம்பதி தங்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக அண்மையில் பிரிவதாக டிவிட்டரில் அறிவித்தனர். சினிமா துறையில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம், இன்னும் ஓய்ந்தபாடில்லை. தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரியவில்லை எனக் கூறினார். ஐஸ்வர்யாவும் டிவிட்டரில் இருக்கும் ஐடியில் ஐஸ்வர்யா தனுஷ் என்ற பெயரை இதுவரை மாற்றவில்லை. இதனால், இருவரும் எப்போது வேண்டுமானாலும் சேருவார்கள் என்ற நம்பிக்கை பொதுவெளியில் உள்ளது. மேலும் படிக்க | பச்சை குத்திய ரசிகருக்கு ஷாக் கொடுத்த சன்னிலியோன்.! பிரிவு அறிவிப்புக்குப் பிறகு தனுஷ் பட வேலைகளில் முழுமையாக கவனம் செலுத்த தொடங்கினார். அவருடைய மாறன் திரைப்படம் அண்மையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸானது. ஐஸ்வர்யா தனுஷ், தன்னுடைய விருப்பமான இயக்குநர் பணிக்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பினார். பயணி என்ற ஆல்பத்தை உருவாக்கியுள்ள அவர், இன்று அதனை வெளியிட்டார். தமிழில் அனிரூத் இசையமைத்து பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி எ

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது சுலபமல்ல! - மம்தா பானர்ஜி

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது சுலபமல்ல! - மம்தா பானர்ஜி

12 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு பள்ளிகள் வாயிலாக தடுப்பூசி...

Image
12 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு பள்ளிகள் வாயிலாக தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், இப்பணிகளுக்கு பள்ளி கல்வித் துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.  @Anbil_Mahesh 12 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு பள்ளிகள் வாயிலாக தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், இப்பணிகளுக்கு பள்ளி கல்வித் துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.