மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நாயின் சடலம்! சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி கிராமத்தின் மேல்நிலை...1466588270



மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நாயின் சடலம்!

சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி கிராமத்தின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், இறந்த நிலையில் நாய் கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி! 2 நாட்களாக நீர் நிரப்பப்படாத நிலையில், பராமரிப்பு பணிகளுக்காக தொட்டியை திறந்து பார்த்தபோது நாயின் சடலம் இருந்துள்ளது; போலீஸ் தீவிர விசாரணை!

Comments

Popular posts from this blog