TNPSC: குரூப் 4 தேர்வுக்கு 21.83 லட்சம் பேர் விண்ணப்பிப்பு... 1 இடத்துக்கு 300 பேர் போட்டி



டிஎன்பிஎஸ்சி குரூப்  4தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 28ம் தேதியுடன் முடிந்த நிலையில், மொத்தம் 21.83 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு பணி இடத்துக்கு 300 பேர் போட்டி என்ற விதத்தில் தேர்வு நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப் பணி, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தொழில்நுட்ப சார்நிலைப் பணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சார் நிலைப் பணிகளில் உள்ள 7301 காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 28ம் தேதிவரை பெறப்பட்டன. கொரோனா பெருந்தொற்று காரணமாக  கடந்த 2019ம் ஆண்டுக்கு பின்னர்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog