இலங்கையிலிருந்து மேலும் 13 பேர் தமிழகம் வருகை!!



 ராமேஸ்வரம் :இலங்கையில் உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக நான்கு மாத கர்ப்பிணி மற்றும் ஒன்றரை வயது குழந்தை உட்பட 13 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.  மன்னார் மாவட்டத்தில் இருந்து இரண்டு படகுகளில் மூலமாக தனுஷ்கோடிக்கு வந்த அவர்களை ராமேஸ்வரம் மரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை இலங்கையில் இருந்து 55 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:

இலங்கை தமிழகம் மன்னார்
விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog