ஐபோன் 13 -ல் புகைப்படம் எடுத்த தமிழக மாணவர்கள் - வியந்து பாராட்டிய ஆப்பிள் சிஇஓ



ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய ஆப்பிள் 13 மினி ஸ்மார்ட்போனில் தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். மக்களின் வாழ்வியலைக் அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் ஆப்பிள் இசிஓ டிம் குக்கை வெகுவாக கவர்ந்துள்ளது. தன்னுடைய டிவிட்டரில் மாணவர்கள் எடுத்த புகைப்படங்களில் சிலவற்றை பகிர்ந்துள்ள அவர், ஐபோன் 13 மினி ஸ்மார்ட்போன் மூலம் தமிழக உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள் வியக்க வைப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ‘ஆஞ்சியோவில்’ பிழை - திருத்தம் செய்து சாதனைப் படைத்த மதுரை அப்போலோ டாக்டர்கள்

அவர்கள் எடுத்த புகைப்படங்கள் சென்னை எழும்பூரில் உள்ள பழமையான...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog